கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்;
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்;
.
SANGEETHA KALAANIDHI
BOMBAY SISTERS ( SAROJA -LALITHA)
https://youtu.be/MEAdyNuykNc?si=bZzgYNIzT_bZ5TbA
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்;
சொல்லுங் கேலி பொறுத் திடுவான்; -- எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; -- என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லு முன்னுணர் வான்;
அன்பர்
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப்
போலன்பு கொண்டவர் வேறுள ரோ?
and three more stanzas. At
https://periscope-narada.blogspot.com/2 ... 3817896068
back to index