தீராத விளையாட்டுப் பிள்ளை

5

தீராத விளையாட்டுப் பிள்ளை

"Vedhala Ulagam -

Theeratha Vilayattu Pillai Song"

1948

D.K.PATTAMMAL










dance by kumari Kamala


https://youtu.be/YyjoNQgQTAE?si=pkPFGC1V0iFAwveg



தீராத விளையாட்டுப் பிள்ளை ,

கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை


தின்னப் பழம் கொண்டு தருவான் ,

பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்


என்னப்பன் என்னைய்யன் என்றால்

அதை எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்


(SINDHUBAIRAVI)

...

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை

அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;


குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்

குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.


(KAMAJ) (தீராத)


பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை

பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;


வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.


(SHANMUGAPRIYA)


(தீராத

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது

பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,


கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்

கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.


(MAAND)

====

back to index

index

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay