காலமாம் வனத்திலண்டக்
17
காலமாம் வனத்திலண்டக்...
MSSUBBULAKSHMI
Anandabairavi
Kalamam Vanattil | M.S. Subbulakshm
https://youtu.be/EbIbQY_na34?si=CyooHN78KQZTqF9N
காலமாம் வனத்திலண்டக்
கோலமா மரத்தின் மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்காரமிட் டுலவுமொரு வண்டு - தழல்
காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடைய தெனக் கண்டு - மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் - ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் – பழ