நின்னையே ரதியென்று
49
நின்னையே ரதியென்று
JESUDAS
https://youtu.be/fA0Wm0nMu_A?si=ziwln51CZu5LiBhR
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி– கண்ணம்மா
தன்னையே சகியென்று சரண மெய்தினேன்
(நின்னையே)
சரணங்கள்
1.பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே-நித்ய-கன்னியே,
கண்ணம்மா( நின்னையே)
2.மாரனம் புகலென் மீது வாரி வாரி வீசநீ (2)
கண் பாராயோ-வந்து சேராயோ,
கண்ணம்மா ( நின்னையே)
3.யாவுமே சுகமுனிக்கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மே வுமேஇங்கு யாவுமே,கண்ணம்மா