சொல்ல வல்லாயோ?--கிளியே
54
A Thamizh padam by MahAkavi SubramaNya BArati----சொல்ல வல்லாயோ | Looking through my Periscope.
https://periscope-narada.blogspot.com/2 ... manya.html.
SUDHA RAGUNATHAN
RaagamAlikai
Surutti, vasantha, jayanthsri and kamaaj?
..
https://youtu.be/4BBQhLxVfUc?si=fooiP3S3ABSlWOsT
.
SOWMYA
https://youtu.be/C-3bwfR4mEM?si=uvKcqBJ4JaieWsKG
சொல்ல வல்லாயோ?--கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?
அனுபல்லவி:
வல்லவேல் முருகன்--தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
சரணம் 1:
தில்லை யம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான்--அவன்
செல்வத் திருமகனை--இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (
.அல்லிக் குளத்தருகே--ஒரு நாள்
அந்திப்பொழுதினிலே--அங்கோர்
முல்லைச் செடியதன்பாற்--செய்தவினை
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயென்று (சொல்ல)
சரணம் 3:
பாலை வனத்திடையே--தனைக்கைப்
பற்றி நடக்கையிலே--தன் கை
வேலின் மிசையாணை--வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று