கூலிமிகக் கேட்பார்

34

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்


G.RAMANATHAN







( music director sings the song in his sonorous voice).

Film Nalla thangai

1955

.

https://youtu.be/LrsVpMj_aKA?si=rrsj0N6KtwLhDpKQ.


கூலிமிகக் கேட்பார்

கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:

வேலைமிக வைத்திருந்தால்

வீட்டிலே தங்கிடுவார்;


'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்

பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;

வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ...5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;


ஓயாமல் பொய்யுரைப்பார்;

ஒன்றுரைக்க வேறுசெய்வார்;

தாயாதி யோடு

தனியிடத்தே பேசிடுவார்

உள்வீட்டுச் செய்தியெல்லாம்

ஊரம் பலத்துரைப்பார்;

என்வீட்டில் இல்லையென்றால்

எங்கும் முரசறைவார்; ... 10


சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;

சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.

இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;


எங்கிருந்தோ வந்தான், '

இடைச்சாதி நான்' என்றான்;

மாடுகன்று மேய்த்திடுவேன்,

மக்களை நான் காத்திடுவேன்

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay